
அந்திம காலத்தில் அனுசரணை வேண்டுமென்று;
சிந்தித்தே வளர்த்த செல்வங்கள் அயல்நாட்டில்;
உனக்கு நான் எனக்கு நீ;
நம் வாழ்க்கை நம்கையில்.

அந்திம காலத்தில் அனுசரணை வேண்டுமென்று;
சிந்தித்தே வளர்த்த செல்வங்கள் அயல்நாட்டில்;
உனக்கு நான் எனக்கு நீ;
நம் வாழ்க்கை நம்கையில்.