விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 161 – வெள்ளி அன்று (24.07.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. பேரன்பின் சுகந்தம் என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் பேசியதை காணொளியில் கண்டு களியுங்கள்.
கீழ்க்கண்ட படைப்பாளிகள் பேசி சிறப்பு செய்தார்கள்.
- லலிதா சங்கர் – மணிவண்ணன் எழுதிய புதியதோர் உலகம் செய்வோம்
- சுஜாதா கிருஷ்ணமூர்த்தி – வள்ளி சுப்பையா எழுதிய கொலுசு
- ஷ்யாமளா கோபு – பானுமதி கண்ணன் எழுதிய பிரேமா அக்கா
- வசந்தா கோவிந்தராஜன் – சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய வாராயோ என் தோழி
- அனுராதா ஜெய்சங்கர் – செல்லம் ஜெரினா எழுதிய கல்யாணமாலை கொண்டாடும் வேளை
Topic: Virutcham Meet 161
Time: 6.30 pm – 24.7.2026
அழகியசிங்கர்
