கணேஷ் (a) K விஸ்வநாத் /தாயுமானவள்

“காலிங் பெல் சத்தம் கேக்கறது, யாருன்னு போய் பாருங்கோ” என்று கௌரி சமையலுளிருந்து குரல் கொடுத்தாள். சிவராமன், காதில் ‘இயர் ஃபோனை’ மாட்டிக்கொண்டு ‘யூ ட்யூப்’ல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் காதில் காலிங் பெல் சத்தம் விழவில்லை, அவருடைய மனைவி …

>>

சுஸ்ரீ/கனவுமெய்ப்படவேண்டும்

பேரன்பின் சுகந்தம் (முதல் தொகுப்பு) சம்பத் சொன்னான்,”அப்பா எப்பப் பாத்தாலும் கத்திட்டே தான்  இருப்பாரு, விடுங்கண்ணே.” இப்படி மொட்டையா ஆரம்பிச்சா உங்களுக்கு என்ன தெரியும்? அதாகப் பட்டது, என் அப்பா சுந்தரம், நான் சிவராமன், தம்பி சம்பத், அம்மா அலமேலு – இதுதான் …

>>

வி.பிரபாவதி/திருஷ்டி

தலையை நன்கு ஷாம்பூ போட்டுக் குளித்துப் பறக்கவிட்டபடி அறையை விட்டு வெளியே வந்தாள் அனிதா. இது என்ன தலைவிரிக் கோலமோ? நல்லாவா இருக்கு? ஒரு ரப்பர் பேண்டால் கொண்டை போட்டுக்கொள்ளக் கூடாதா என்று நினைத்தார் மாமியார் வசந்தா. கேட்பது பையனுக்கே பிடிக்காது. …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாழைத்தார் வேண்டுதல்

ராக்காயி வாழைத்தாரைக் கட்டி எடுத்து வந்து சைக்கிளில் கட்டி வைத்தாள். .”எடுத்துட்டு போய் வெரசா வந்துடு. நம் வூட்டிலும் இன்னிக்கு ஆடி வெள்ளி கும்பிடணும். இதிலிருந்து ரெண்டு வெட்டிக் கொடேன். நம்ம உழைப்பினால் தானே முதல் குலை வாத்தியார் வீட்டுக்குப் போவுது. …

>>

வி.பிரபாவதி/நம்பிக்கை

பொழுது விடிந்ததுமே வாழைத்தாரை வெட்டிப் பத்திரமாகச் சைக்கிளில் கட்டிக் கொண்டு சைக்கிளை வேகமாக மிதித்தான் மாறன்.பெரிய வீட்டம்மா போன வாரமே சொல்லியிருந்தாங்க. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்குக் கூழ் ஊத்தும்போது அந்த ரஸ்தாளி மரத்தின் முதல் தாரை அம்மன் பாதத்தில் வைத்து எல்லோருக்கும் …

>>

ரேவதி பாலு/குருவாயூரப்பனுக்கு அர்ப்பணம்

தோட்டக்காரன் பழனி வாழைக்குலையை கார் டிக்கியில் வைத்ததும் கார் குருவாயூர் நோக்கிப் புறப்பட்டது . சுப்பிரமணி தான் ஒட்டிக்கொண்டு போனார். அருகே அவர் மனைவி தங்கம், அதிகாலையில் குளித்து உடலில் மஞ்சள் மணமும் தலையில் மல்லிகை மணமும் மணக்க.அவர்கள் வாழைக்கொல்லையில் முதல் …

>>

நாபா.மீரா/நறுமுகையே!

அப்பா ..அப்பா, சத்தமாக அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள் அஞ்சலி.ஏம்மா, இவ்வளவு பதட்டமா வர்றே கேட்டபடியே அவளை அமரவைத்து குடிக்க சில்லென்று மண்பானை நீர் கொடுத்தாள் அம்மா.வெட்டிவேர் சுவையுடன் குளிர்ந்த நீர் தொண்டையில் இறங்கியதில் அவள் படபடப்பு சற்றே தணிந்தது.அறையிலிருந்து வெளியே வந்தவரிடம், …

>>

ரேவதி பாலு/தலை முடி தானம்

“இங்கே வாத்திவ்யா ! இது என்ன ? இப்படி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு காலேஜுக்கு போற?”ஊரிலிருந்து காலையில் வந்திருக்கும் சொர்ணம் பாட்டி தான் பேத்தியைப் பார்த்துச் சொன்னாள்.திவ்யா பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே வெளியேற, ரேணு அம்மாவைப் பார்த்து, ” …

>>

நாபா.மீரா/வாழையடி வாழை

ஆறுமுகம், முதலாளி பரமேஸ்வரன் கொடுத்தனுப்பிய வாழைத்தாரை சைக்கிளில் சணல் கயிறு வைத்து இறுக்கிக் கட்டிவிட்டு திருவள்ளூரைச் சேர்ந்த மீஞ்சூரிலிருந்து பூங்குளம் நோக்கிச் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.பூங்குளத்தில் பண்ணையார் வீரபாண்டியன் வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டும்.பரம எம்ஜிஆர் ரசிகன் ஆறுமுகம்.“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் …

>>

பி.ஆர்.கிரிஜா/ திருப்தி

பச்சை பசேல் என்ற வயல் சூழ்ந்த கிராமம் சித்திரப்பட்டி. கந்தசாமிக்கு அவனுடைய ஊர்மேல் அப்படியொரு காதல். தினமும் சைக்கிளில் சென்று தன் வேலைகளை முடிப்பான். அப்பா குமாரசாமி விவசாயம் பார்த்தாலும் கூடவே சில தொழில்களும் செய்து வந்தார். நல்ல உழைப்பாளி. விவசாயத்தில் …

>>

அர்ஜுனன்/எண்ணங்கள்

மூன்று பேரும் ஒரே இடத்தில் இருந்தாலும், மூவரின் பார்வையும் மூன்று திசைகளில் இருந்தன.வீட்டுத் தலைவன் இறந்ததிலிருந்து அந்த வீட்டில் சிரிப்பு என்பதே நின்றுபோய் விட்டது.மூத்தவனுக்கு தன் பள்ளிப்படிப்பு இடைநின்றுவிடுமோ என்ற நீண்டகால கவலை.இளையவன் தன் உடனடி பசியைத் தீர்க்க, வீட்டில் இருந்த …

>>

எஸ் . எல். நாணு/பலி

ஊருக்கு வெளியே இருந்த காட்டு பங்களாவில் நரபலிக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு மாரியின் வருகைக்காகக் காத்திருந்தான் தேவன்.பங்களாவின் கூடத்துக்கு நடுவில் பெரிய ஹோம குண்டம். அதில் விடாமல் தணல் தகித்துக் கொண்டிருந்தது.பக்கத்தில் குங்குமம் சந்தனம் பூசிய பெரிய பைரவ கத்தி.மாரி வந்துவிட்டால் …

>>

கரந்தை இந்து/அண்ணனுக்குப் பிடித்த பரிசு

“என்னங்க பலமான யோசனை அப்படி ? நானும் பார்க்கிறேன். ரொம்ப நேரமா மோட்டு வளையைப் பார்த்துத் தாடையில் கை வைச்சுக்கிட்டு அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க? ” அருகில் வந்து கணவன் பத்மநாபனைக் கேட்டாள் மனைவி பத்மா.அண்ணனும் அண்ணியும் “எண்பது முடியுதுன்னு ஆயுஷ்ஹோமம் …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/ படம் ஒன்று -பலன் இரண்டு

இடது கையில் எலும்பு முறிவு மற்றும் பின் மண்டையில் ரத்தக்கசிவு என்று ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தாள் மாயா.பள்ளியிலிருந்து வரும்பொழுது ஒரு சைக்கிள் காரன் வந்து மாயா மேல் மோதிவிட்டு, வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டான்.அடிபட்ட மாயாவை பக்கத்து வீட்டு வசந்த் உடனே …

>>

எம். எல்.பிரபா/”தங்கையின் வாழை”

ராதாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. அவள் தினமும் இரவில் அண்ணன் ரகுவிடம் போனில் பேசிவிட்டு தான் தூங்குவாள். போன் அடித்துக் கொண்டே இருந்தது. ரகு ஓடி வந்து போனை எடுத்து ஹலோ, எப்படிம்மா இருக்க? என்றான் .நான் நல்லா இருக்கேன் …

>>