ருக்மணி வெங்கட்ராமன்/வரவேற்போம் பிள்ளையாரை!
“அம்மா.!” அழைத்தான் ராமு. “என்னடா.! கண்ணா?” ” நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியாம். அதனால் லீவ்.” “ஆமாண்டா. வேலை செய்யற வீட்டில் அந்த அம்மா சொன்னாங்க. நாளைக்கு சீக்கிரம் வரச் சொல்லி இருக்காங்க.” “நம்ம வீட்டிலேயும் பிள்ளையாரை வச்சு கும்பிட லாமா?” “பிள்ளையார், …
>>