ருக்மணி வெங்கட்ராமன்/வரவேற்போம் பிள்ளையாரை!

“அம்மா.!” அழைத்தான் ராமு. “என்னடா.! கண்ணா?” ” நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியாம். அதனால் லீவ்.” “ஆமாண்டா. வேலை செய்யற வீட்டில் அந்த அம்மா சொன்னாங்க. நாளைக்கு சீக்கிரம் வரச் சொல்லி இருக்காங்க.” “நம்ம வீட்டிலேயும் பிள்ளையாரை வச்சு கும்பிட லாமா?” “பிள்ளையார், …

>>

பத்மா ராகவன்/கண்ணீரைத் துடைத்தான் கணேசன்

அமெரிக்கா வாழ் ரம்யா, உடன் அழைத்துச்சென்றால் அவமானம் நிச்சயம் என்று, ஆட்டிசம் மகனை எங்குமே கூட்டிச் செல்ல மாட்டாள். விநாயக சதுர்த்தி சமயம், குழந்தைகளுக்கு அவரவர் கையாலேயே விநாயகர் சிலை செய்யக் கற்றுத்தரும் வீணா, ரம்யாவின் மகன் கணேசனை இம்முறை அழைத்துவரவைத்து …

>>