தமிழ்ச்செல்வன்/கரிச்சிக் கொட்டியவர்கள்

” ஏட்டி காமாச்சி நாம கரிச்சிக் கொட்டிட்டிருந்தோமே மீனாச்சி மவ எளமதிய அவா சரியா படிக்காம ஓட்டப்பந்தயம், தாண்டுறதுன்னு சுத்திட்டிருந்தான்னு ஞாபகமிருக்கா?” ” ஆமான்டி என்னாச்சி சுருக்கமா சொல்லித் தொலையேன் தண்ணீ பிடிச்சிட்டு ராவுக்கு சமைக்கணும்.” எனப் படப் படத்தாள் சரஸ்வதி …

>>

அழகியசிங்கர்/நற்கதியைத் தந்தருளும் நம்பு

யாருக்கும் எந்தத்துன்பமும் இல்லை பொய் சொல்லவில்லைதிருடவும் இல்லை ஏமாற்றவும் இல்லைஉன்னை வணங்குகிறேன் நற்கதியைத்தந்தருளும் நம்பு 2. புத்தகம் படிப்பதுஇப்போதைய நிலை வேண்டாம் என்றால்எதையும் விட்டுவிடலாம் பற்று வைத்துவிட்டதால்மனம் கேட்பதில்லை நற்கதியைத் தந்தருளும் நம்பு

>>

சசிகலா விஸ்வநாதன்/நற்கதியைத் தந்தருளும் நம்பு

(1)விற்புருவம் காட்டி வினையறுக்ககும் கோமான்; உற்பாதம் களைந்து உன்னை மேடேற்றுவான்; ஏற்றுக் கொள், என் சொல்லை; நற்கதியைத் தந்தருளும் நம்பு.🏵️ (2)உப்புற்ற பானை இதென அறிந்தும் சப்பற்ற வாழ்வில் மெப்புற்றது ; ஏன்? தப்பற்ற வாழ வழி காட்டுமிறை; நற்கதியை தந்தருளும் …

>>

சுஶ்ரீ/வாழ்வின் விலை வாழையில்

அனிதா தன் தகப்பன் முனியனிடம், “அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்குள் ஃபீஸ் கட்டலைண்டா பரிட்சை எழுத விடமாட்டாக, 500 ரூவா வேணும் கண்டிப்பா 4 மணிக்குள்ளே ஸ்கூலுக்கு கொண்டாந்திரு. முனியன் தெரிஞ்ச எல்லாரையும் கேட்டுப் பாத்தான் ஒரு 10 ரூவா கூடத் தேறலை …

>>

அழகியசிங்கர்/ஏன் இந்தத் தற்கொலை?

ஒவ்வொரு முறையும் குடங்களை எடுத்துக்கொண்டு மூன்று பேர்களும் பக்கத்து ஊரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம்.  அவர்கள் வசிக்கும் ஊரில் தண்ணீர் இல்லை. முத்தழகி தன் பெண்ணையும் அவளுடன் அழைத்துக்கொண்டு வருவது வழக்கம். பெண்ணைத் தனியாக வீட்டில் விட்டு வருவதை …

>>

ரேவதி பாலு/குடிநீர் தட்டுப்பாடும் கொழுந்தியாள் கல்யாணமும்

வரிசையாக வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண குடங்களால் அந்தச் சாலையே குடங்களால் போடப்பட்ட சாலைபோல் தோற்றமளித்தது. அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியான மன்னார் சாமி இவர்கள் ஊர் நெடுஞ்சாலை வழியாகப் புதூருக்கு தன் கொழுந்தியாளின் கல்யாணத்துக்காகப் போகிறார் என்று கேள்விப்பட்டு …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/கடவுள் விளையாட்டு

 *பிள்ளையார் வாயிலிருந்து பால் வழிவது பற்றிதான்  இடது மூக்கில் மூக்குத்தி அணிந்த மகாராஷ்டிரா  பெண்கள் கையில் குடத்துடன் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமத்து  பிள்ளையார் தலையில்  ஒரு ஓட்டை உண்டு. அதில்  குடம் குடமாய் நீர் கொட்டி, வாயிலிருந்து …

>>

கரந்தை  இந்து/தங்கையின் துணை

  “ஏன்டி  கோமளா?  எனக்கு  ஒரு  விஷயம்  புரியவே இல்லை.  நீ எங்கே போனாலும்  எதுக்கு  இந்தக் குட்டிப் பிள்ளையை  அதான்  உன் தங்கை  குமுதாவைக்  கையில்  பிடிச்சுக்கிட்டே  போறே? ” என்று  கேட்டது  அவளின்  தோழி  கங்கா.        தோழி …

>>

எஸ்.எல். நாணு/கைபொம்மை

“செல்வி. காலி குடத்தை எடுத்துகினு நம்மள எதுக்கு இங்க வரச்சொன்னாங்க? நாம ரொம்ப காலமா கேட்டுக்கிட்டே இருக்கற தண்ணி லாரி வரப்போகுதா?” முனியம்மா கேட்டவுடன் செல்வி கிண்டலாகப் பார்த்து “வந்துட கிந்துடப் போவுது. எதிர்கட்சிக்காரங்க தண்ணிக்காகப் போராட்டம் நடத்தறாங்களாம். கூட்டம் சேரணும்ல. …

>>

கௌரி சங்கர்/முத்துவேல் பங்களா

சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு கன்னிகாபுரம் கிராமத்தின்  ஒரே பண்ணையார் கட்டிய வீடு தான் முத்துவேல் பங்களா. கிராமத்தில் அப்போது மொத்தமே எட்டு தெருக்கள் தான். பள்ளிக்கூடம் இன்னும் வரவில்லை. நஞ்சைக்காடுகளுக்கும், பூஞ்சைக்காடுகளுக்கும் சென்று வந்தனர் பெருசுகள். சில சிறியவர்கள் இரண்டு …

>>