ஜெ.பாஸ்கரன்/தாய்மை

! “என்ன வள்ளி, கொழந்தைய தூக்கிட்டு எங்கப் போற?” கேட்ட சரோஜாவின் குரலில் சந்தேகம். வள்ளிக்கும், சரோஜாவுக்கும் அந்த மகப்பேறு மருத்துவ மனையில் பத்து வருடப் பழக்கம். ஆயாக்கள் ஆனாலும் பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு அத்தனைப் பணிவிடைகளையும் கரிசனத்துடனும், முக மலர்ச்சியுடனும் …

>>

ஜி ஏ பிரபா/ஆசீர்வாதம்

“குழந்தையை எல்லார்கிட்டயும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிகோம்மா”…பூஜை முடித்துக் கிளம்பினார் சாஸ்திரிகள். ஹாலில் இருந்தவர்கள் கைகளுக்குள் தாவித்தாவி சென்றது குழந்தை.இரண்டு வயதுக் குழந்தை.பிறந்ததிலிருந்து ஏதோ ஒரு நோய் படுத்திக் கொண்டே இருக்கிறது. எப்போதும் ஒரு அழுகை.குழந்தைக்கு ஆயுஷ்ஹோமம் செய்தால் சரியாகும் என்றார்கள். ஹோமம் …

>>

நாகேந்திர பாரதி

எம் எஸ் பெருமாள் அவர்களின் ‘ தாலி தானம் ‘ சிறுகதை தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் ஆண்டு தோறும் இலக்கியப் போட்டி வைத்து சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி வரும் அண்ணன் ராய செல்லப்பா …

>>

ரிஷபன்/புது சாமியார்

அந்த மண்டபத்தில் அவன் பதினோராவது ஆளாய் உள்ளே வந்தான். ஏற்கனவே இருந்தவர்களின் முனகலை அவன் லட்சியம் செய்யவில்லை. தன் தோற்றத்தின் மீதான நம்பிக்கையா அல்லது மற்றவர்களைப் போல் ஒரு பிச்சைக்காரன் இல்லை என்கிற கர்வமா, ஏதோ ஒன்று. புகைப்பதும் தலையை எந்தக் …

>>

பாலசாண்டில்யன்/மயக்கும் சித்து

​”அம்மம்மா, நீங்க நாளைக்கு கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரீங்களா?” ​தன் குட்டி விரல்களால் அம்மம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, சித்து இதையே நான்காவது முறையாகக் கேட்டான். அவன் கண்களில் அத்தனை எதிர்பார்ப்பு. ​”நாளைக்கு நிச்சயம் வரேன் கண்ணா,” என்று சுந்தரி சிரித்துக்கொண்டே சொன்னாள். …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/ரெண்டு அம்மா

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு, அம்மா அத்தை இருவருடனும் வந்தபோது “உன் அம்மா யாரு?” என்று கேட்டார்கள்.நான் இருவர் கையும் பிடித்துக்கொண்டு நின்றேன்.டீச்சர் ஒன்றும் சொல்லவில்லை. புன்னகைத்தார்.அம்மாவின் கைகள் மெலிந்திருந்தன. ஆனால் அணைப்பு இறுக்கமாக இருந்தது.அத்தையின் கைகள் வலுவேறி இருந்தன. ஆனால் …

>>

ரிஷபன்/வாய்ப்பு

வாய்ப்பு தற்செயலாய்த்தான் சுகந்தியை சந்தித்தாள் பிரேமா. “ஏய் சுகா” இருவரும் அடுத்தடுத்த தெருக்கள் என்று புரிந்தது. பள்ளி நாட்களில் ஒன்றாய் சுற்றியவர்கள். இப்போது வாரம் ஒரு முறையாவது சுகந்தி வீட்டுக்கு பேரனுடன் வந்து விடுகிறாள் பிரேமா. சமயங்களில் இரண்டு முறை கூட. …

>>

அர்ஜுனன்/பாட்டி வைத்தியம்

மாலதியின் வீட்டுக்கு அன்றாட வேலைக்கு வந்த பணிப்பெண் அஞ்சலை, சின்னக் குட்டி ரித்தேஷின் சிரிப்பை பார்த்து, “குட்டி நேத்து முழுதும் அழுதுக்கிட்டு இருந்தானே, ஆஸ்பத்திரி போனீங்களா?” எனக் கேட்டாள். “நேத்து ஞாயிற்றுக்கிழமைனு எந்த கிளினிக்கும் திறக்கல. மல்டி ஸ்பெஷலாட்டி ஆஸ்பித்திரிக்கு போனா, …

>>

லீலா ராமசாமி/பெற்றால்தான் பிள்ளையா?

“அட, அகிலா! ஊரிலிருந்து எப்ப வந்தே? கையில யாரு குழந்தை?” “ஊர்லருந்து நேத்தே வந்துட்டேன் கனகா. இது என் ஒண்ணுவிட்ட தங்கச்சி குழந்தை.” “ஊர்லருந்து வந்திருக்காங்களா?” “இல்லை. ஒரு விபத்துல திடீர்னு தங்கச்சியும் தங்கச்சி புருஷனும் இறந்துட்டாங்க. அதுக்காகத்தான் ஊருக்குப் போனோம். …

>>

வி.பிரபாவதி/ஓம் நமசிவாய

அந்த சிவனே வந்து சொல்லட்டும். நான் விரதத்தை கைவிடுகிறேன் என்றார் சாம்ப மூர்த்தி. சமீப காலங்களில் உறவுகள், நாட்டு நடப்புகள், அரசியல், ஆன்மீகம் இவையெல்லாமே தடம் மாறிப் போவதாக நினைக்கிறார். “எப்போதோ ‘மாபாதகம் செய்தவனையெல்லாம் திருத்துவதற்காக விளையாடல்கள் நடத்தினானே! இப்போது என்ன …

>>

விவி ஃபிரான்சிஸ்/மீண்டும் நான் அன்பைப் பற்றி சிந்திக்கிறேன்

அன்பைப் பெறுவதற்காகசிலர் வாழ்கிறார்கள்அதைக் கொடுப்பதற்காகவே வாழ்கிற சிலரும் இருக்கிறார்கள்.நிச்சயமாக,இவ்விரண்டு நிலைகளிலும்பொருந்தும் மனிதர்கள் உண்டு;ஆனால், அந்த எண்ணிக்கைஎப்போதும் சமமாக இருப்பதில்லை.வழங்குவதற்கான அன்பைத்தம்மிடம் கொண்டிருப்பவர்கள்பனிப்பொழிவில் தென்படும்‘கார்டினல்’ பறவைகளைப் போன்றவர்கள்;மிகவும் எளிமையாகத்தோற்றமளிப்பார்கள்,அழகாக ஒளிர்வார்கள்.சிலரோ முயல்களைப் போன்றவர்கள்;அந்த மென்மை, நடுக்கம்,இரத்தம் என அனைத்து விதத்திலும்.அவர்களை வேட்டையாட நினைப்பவர்களைத் …

>>

கரந்தை இந்து/குழந்தை யாரிடம்?

“நீ சொல்வதை ஏற்க முடியாது ராணி. உனக்கு அக்கா குழந்தைன்னா ,எனக்கு அண்ணன் வாரிசு எங்க வீட்டில் தான் வளரணும். நீயும், உங்க அம்மா அப்பாவும் அப்பப்போ பார்க்கலாம் . ஆனால் குழந்தையை உங்க கிட்ட விட முடியாது” என்று காட்டமாகச் …

>>

லால்குடி.வெ.நாராயணன்/மழலையின் உண்மை

​மாலையில் கமலா தன் கழுத்து மணியைக் காணாமல் பதறினாள். அவளது தங்கை விமலா விரலை வாயில் வைத்து, “அக்கா, வேலைக்காரி பொன்னிதான் எடுத்திருப்பாளோ?” எனச் சந்தேகத்தோடு கேட்டாள்.​அப்போது கமலாவின் மடியில் இருந்த சிறுவன் கவின், “அம்மா! மணி… பூனைக்குட்டி… பந்து விளையாட்டு!” …

>>

பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/சகோதரி பாசம்!

கமலிக்கு மணமாகி ஒரு குழந்தை,அவள்கணவன் ராமன் ஒரு ஐடி ஊழியர், கமலி வேலைக்காக அலைந்த சமயத்தில், அவள் சகோதரி நர்மதா படிப்பதற்காக சென்னைக்கு வந்து கமலி வீட்டில் தங்கினாள்.வேலைக்காக கமலி அலைந்த சமயத்தில் நர்மதா குழந்தையை பார்த்துக் கொண்டாள்.கமலிக்கு வேலை கிடைத்ததும், …

>>