விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 164 – வெள்ளி (28.08.2026) மாலை 6.30 மணிக்கு ‘அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2026 ‘ என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த இரண்டாம் பரிசுப் பெற்ற பத்து கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
வசந்தா கோவிந்தராஜன்
- அனந்த் ரவி – அக்கா எனும் சுடர்
- Dr. எஸ். சந்திரமௌலி – காலத்தின் விரல் நுனியில்
உமாமகேஷ்
- எஸ்.கௌரிசங்கர் – அப்பா சட்டை
- ஜி.மீனாட்சி – நீலக்கல் நட்சத்திரக் கல்
ராஜாமணி
- ரேவதி பாலு – மாயவலை2. ரியா மூர்த்தி – வண்ணம் மீட்ட தூரிகை
ரேவதி பாலு
- வசந்தா கோவிந்தராஜன் – ஒரு கதாசிரியனின் கதை
- விஜி முருகநாதன் – அன்றொருநாள்
டாக்டர் சிவகாமிசுந்தரி நாகமணி
- ஆர்.வி. ராஜன் – விவாகரத்து கிடைக்குமா?
- ராம் அன்பழகன் – படிமம்
Topic: Virutcham Meet 164

அருமை 👏🏿👏🏿