தொகுப்பு : எஸ்.மகாராஜன் / ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் கடிதங்கள்
அருமை நண்பர்மகராஜன் அவர்களுக்கு ஓமC/o. ‘கல்கி’ 23-7-45 திருவள்ளுவர் விழாவுக்கு அழைப்பு குற்றாலம் போய்விட்டு இன்று இங்கே வந்து சேர்ந்தது. விழாத்தான்; திருவிழாத்தான்; பத்து நாளும் நடக்கிறது. ரொம்ப சந்தோஷம். நண்பர் கல்கிக்கு அழைப்புப் பத்திரிகையைக் காட்டினேன். ரொம்ப ரொம்ப வியந்தார். …
>>