தொகுப்பு : எஸ்.மகாராஜன் / ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் கடிதங்கள்

அருமை நண்பர்மகராஜன் அவர்களுக்கு ஓமC/o. ‘கல்கி’ 23-7-45 திருவள்ளுவர் விழாவுக்கு அழைப்பு குற்றாலம் போய்விட்டு இன்று இங்கே வந்து சேர்ந்தது. விழாத்தான்; திருவிழாத்தான்; பத்து நாளும் நடக்கிறது. ரொம்ப சந்தோஷம். நண்பர் கல்கிக்கு அழைப்புப் பத்திரிகையைக் காட்டினேன். ரொம்ப ரொம்ப வியந்தார். …

>>

சுஜாதா/இன்ன பிற –

முகநூலில் தகவல் : ராம் ஸ்ரீதர் மண்புழுக்கள் காமவெறி பிடித்தவைகள் என்று எங்கோ படித்த ஞாபகம்…அப்படியா? – ஆர். ஸ்வர்ண சுபா, திருநெல்வேலி-11சுஜாதா : அப்படி இல்லை. மண்புழுவுக்கு ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே உடலில் இருக்கிறது. அதனால் எப்போது செக்ஸ் வேண்டுமானாலும் …

>>

மு. வரதராசனார் கடிதங்கள்

நீ எழுதிய கடிதங்கள் எனக்கும் சுவையாக இருந்தன. அன்னைக்கு எழுதிய கடிதங்களை அண்ணன் எப்படிப் பார்த்தான் என்று நீ எண்ணி வியப்பு அடையலாம். உன் கடிதங்கள் அன்னை மட்டும் அல்லாமல் அண்ணனும் படிக்க வேண்டிய கடிதங்கள்தான்.
அன்னையைக் கேட்டுத்தான் படித்தேன். “எழில் எழுதியவை” என்று அவற்றை எல்லாம்

>>

இளம் வெர்தரின் துயரங்கள்/ஆர்.அபிலாஷ்

இளம் வெர்தரின் துயரங்கள்” எனும் குறுநாவல் உலக இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான ஜெர்மானிய மேதை கோதேயின் (சரியான உச்சரிப்பு “கோற்ற” – கமகம் என்பதில் உள்ள

>>