3 சொடுக்குக் கதைகள்/அழகியசிங்கர்

சொடுக்குக் கதை 1

மாலை சந்திப்பது என்று முடிவாயிற்று. இரண்டு நண்பர்கள். பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு நண்பர் கோபித்துக் கொண்டு போய் விட்டார்.


சொடுக்குக் கதை 2

வாழ்க்கையில் எதைக் கொண்டு போகிறோம் என்று அவர் அலுத்துக் கொண்டார்.

சொடுக்குக் கதை 3

திருவண்ணாமலை சென்றேன். செருப்பை கழட்டி விட்டு கொஞ்சம் தூரம் நடந்தேன். நடக்கவும் முடியாமல்
ஓடவும் முடியாமல் தவித்தேன்.