விஜயலக்ஷ்மி கண்ணன்/சொடுக்கு கதை

1.தண்ணி டாங்க் மூன்று நாட்கள் வரவில்லை.
ஏன் என்று கேட்டால்,மூன்று நாட்களாக
தண்ணி கடையிலேயே நீச்சல் அடித்தோம் அம்மா, என்றான் தண்ணி டாங்க் திறந்து விடுபவன்.

2.எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்பது தான் நம் கட்சிக் குறிக்கோள்,என்றார் கட்சித் தலைவர்.

பிறகு என்ன சார் தயக்கம்?
எல்லோருக்கும் ஊத்திக் குடுங்க சார் ,என்றான் ஒரு மொடாக் குடியன்., டாஸ்மாக் கடை முன் நின்று கொண்டு.