ராஜாமணி/சொடுக்குக் கதைகள்

சொடுக்கு கதை…கள்
1..,மூளையில் கற்பனை உதயமாக,எழுத தாள் எடுத்தேன்….எழுத துவங்கும் போதுதான் பேனாவில் மசி இல்லாதது தெரிந்தது!


2,சூடா என்ன இருக்குன்னு கேட்டதற்க்கு வழக்கம் போல அவன் ‘மெனுவை’ ஒப்புவிக்கும் போது…சட்டை பையில் பணத்தை தேடுகையில் தெரிந்தது ‘பாக்கெட்’ ஓட்டை என்று


3.மாலை கருக்கலில் தோட்டத்தை சுற்றி வருகையில் சுருக்கென காலில் குத்த பதறிய அவன் பாம்போ என
பயந்து பார்கையில் அது நெருஞ்சி முள் என தெரிந்ததும் நிம்மதியானான்!