எதிலும் அளவுக்கு மீறினால் தீமையே
ஒரு கிராமத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு குறும்புக்காரக் குரங்கு வாழ்ந்து வந்தது. அதற்குப் பசி எடுத்தாலெல்லாம் அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று, சிறு குழந்தைகளிடமிருந்து உணவைப் பறித்துச் சாப்பிடும். சில நேரங்களில் யாருடைய வீட்டின் சமையலறைக்குள் நுழைந்து, பொருட்களைச் சிதறடித்து, …
>>