
எட்டாத உயரத்தில்
நீ இருந்தாலும்//
தீபங்களின் நடுவில்
மிளிரும் நிலவே//
திக்கெட்டும் ஒளிவீசும்
தீபங்களின் சுடரொளியில்//
தன்னை உருக்கி
இருளைப் போக்கிடும்//
வெண்பனிக் காலத்திலும்
மின்மினியாய் ஜொலிக்கும்//
வட்ட நிலவே
வண்ண, வண்ண//
உருவங்களாய் தோன்றும்
தீபமாக நீ//
எரியும் போதும்.,
இருள் உலகையே //
மறைக்க நீயோ
கோபுரத்தில் தீபமாய்//
நிலாப்பெண் ஏற்றி
வைத்த ஒளிவிளக்கு//

மிக்க நன்றி சார்
அழகான வரிகள் அருமை ரசித்தேன்
Superb