சுஸ்ரீ/காற்று வெளியிடை

இளம் தென்றல் அவளை அப்படியே வருடிச் சென்றது,அந்தக் காற்றுக்கும் அலைகளின் இசைக்கும் ஏற்ப தலைமுடி சுருண்டு விளையாடியது.வேகமாக கால்களை நனைக்க வந்த வெண்ணுரை அலைகள் கோபமாக வந்து கால்களில் விழுந்து வணங்கி விட்டு அமைதியாகத் திரும்பியது.தூரத்தில் இரண்டு மீன் பிடி படகுகள் …

>>

ஸ்ரீராம்/என்னுள்ளில் ஏதோ

தான் ஏதோ ஒன்றைத் தேடுவது போலவும், அது கிடைக்கவில்லை என்றுமே எப்போதும் தோன்றுவது போல இருக்கும் சத்யாவுக்கு.மற்றவர்களுடன் தாமரை இலை தண்ணீர் போல பழகுவதும், தனக்குள்ளேயே உள்ளுக்குள்ளே ஆழ்ந்து போவதும், மற்றவர்களிடமிருந்து இவளை கொஞ்சம் விலக்கித் தான் வைத்திருந்தது.உண்பதுவும், கழிப்பதுவும், ஊடுவதும், …

>>

தமிழ்மகன்/தேக வலை

ஆனந்த விகடன் 21.06.2017 அம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்ப வங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்து விட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான …

>>

மீ. விசுவநாதன்/”ஜீவ ஒளி”

கிழக்கு வானைச் சிவப்பாக்கிக்கீறி மெல்ல வருகிறவன்பழக்க மான நம்கதிரோன்பார்க்கப் பார்க்கப் பரவசந்தான்தழைக்க வேண்டும் தரணியெனதகத கவென ஒளிபொழிவான்உழைக்க ஊக்க மருந்தாகிஉயிருக் கேற்ற சூடாவான் குப்பை செத்தை அழுக்கெல்லாம்குறைக ளின்றிப் பொசுக்கிடுவான்துப்பும் சுடரைப் பதமாகபுல்லும் கல்லும் கொளவைப்பான்உப்புச் சுவையாம் கடல்நீரைஉயரே மாற்றி மழைபொழிவான்எப்பு …

>>

தேவதச்சன்/பொற்கணம்

என்னை இனிமேல் அம்மாஏமாற்ற முடியாது, ஏனென்றால்நான் சிறுவன் அல்லஎன்னை இனிமேல் தத்துவங்களும்அரசியலும் ஏமாற்ற முடியாது.ஏனென்றால்நான் இளைஞன் அல்லஎன்னை இனிமேல் மதமும்கலையும்ஏமாற்ற முடியாது. ஏனென்றால்நான் நடுத்தர வயதினன் அல்ல.என்னை இனிமேல்மாத்திரைகளும் மரியாதைகளும்ஏமாற்ற முடியாது ஏனென்றால்நான் முதியவனல்ல. நான்இப்போது மூப்பைக் கடந்தவன்,சின்னஞ்சிறு குழந்தையைப் போல.யாராவது …

>>