நாபா.மீரா/சுகமான சுமைகள்

தங்கச்சி உன் வாழ்க்கை இப்படியாகுமின்னு கனவுல கூட நெனைச்சுப் பார்க்கலயேம்மா. உன்னைக் கண்ணுக்குள்ள வச்சுத் தாங்கின மாப்பிள்ளை இப்படி அல்பாயுசுலே போயிட்டாரே.ரெண்டு சின்னப் பசங்கள ஒத்தையாளா எப்படி வளர்ப்பே…இப்பவே எங்களோட கெளம்பு… அண்ணியின் முகத்தில் தெரிந்த தவிப்பை இனம் கண்டு கொண்ட …

>>

சித்தவனம்/மண்ணடி பாபா

அருள்வெளி சித்தர் பாபா சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த ஒரு அண்மை கால சித்தர்.இவர் தொடக்கத்தில் சென்னை துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து, பின் ஞானம் பெற்று சமூக வாழ்வியல் உணர்வுகளில் இருந்து விட்டு விடுதலையாகி சித்தராக பரிணமித்தார். (evolved/transformed)இவர் …

>>

திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகள்/பிரம்மா ரிஷியார்

திருவண்ணாமலை எனும் ஞானபூமியில் ஏகபட்ட சித்தர்கள் நடமாடினார்கள், பலர் அங்கே சமாதியுமானார்கள் ஆனால் திருவண்ணாமையின் அடையாளம் என மூன்ரு விஷயங்களை சொல்வார் காஞ்சி மஹாபெரியவர் “அண்ணாமலையார், ரமணர், சேஷாத்திரி சுவாமிகள்” என்பது அவர் வாக்கு இதனைவிட தெளிவாக அழுத்தமாக சேஷாத்திரி சுவாமிகளை …

>>