எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்
13/2/26 இணையக் கவியரங்கம் 1.மறதி மதிப் பெண்ணுக்குஅலைந்துரேங்குக்குத் திரிந்துதேர்வு எனும்மலை ஏறிவேலைக்கு அலைந்துநிரந்திரத்திற்குத்தவமிருந்துபதவி உயர்வுக்குப்பாடாய்க்கிடந்துமாற்றல் கிடைக்கக்காவடி எடுத்துசொந்த ஊர் வந்துநொந்து நூலாகிகெளரமாய்ப்பணிஓய்வுபெற்றிடத் தவம் கிடந்துகாலம் கழித்தசொந்தக் கதையில்மனிதனாய் வாழ்வதுமட்டும் மறைந்து போனது. 2.நெருடல் தமக்கு விளங்கா ஒன்றைவிளங்கியதாய்ப் பாவிக்கிறார்கள்தெளியாத ஒரு விஷயத்தைத்தெரிந்த …
>>