ராமசந்திரன் உஷா/ஓவியப் பெண்

சுரேந்திரன் தான் வரைந்த ஓவியத்தின் முன் நின்றிருந்தார்.ப்ச்சு.. என்று மெல்லிய குரல் பக்கத்தில் கேட்டது.அதே ஓவியப் பெண்.“காதுகள் மிக நீண்டு, அசிங்கமாய் இருக்கிறது அதையும் கொஞ்சம் சரி செய்து விடுங்கள்” என்றாள் அவள்.“நான் படைப்பாளி! எப்படி வரைய வேண்டும் என்பதை நான் …

>>

அர்ஜுனன்./ நினைவாலே..

அறை முழுக்க அமைதி.மேசை மீது விரிக்கப்பட்டிருந்தது, ஒரு பழைய ஸ்கெட்ச் புத்தகம்.அவன் விரல்கள் நடுங்க, ஒவ்வொரு பக்கமாக புரட்டினான்.அங்கே அவள்—ஒரு காலத்தில் அவனுடன் பேசி, சிரித்து, காதலித்தவள்.விபத்தில் இறந்தபிறகு, தற்போது வெறும் நினைவாக மட்டுமே உயிர் வாழ்கிறாள்.அவளது உருவப் படத்தின் மீது …

>>

உஷா சங்கரநாராயணன்/நட்பாம் கிழமை

“ஹாய் டா. என்ன பிஸியா” என்றவாறு உள்ளே வந்தான் சூர்யா. ஹரீஷ் டேபிளில் இருந்த அந்த உருவத்திற்கு பின்பக்கம் கனெக்டர்ஸ் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே “வாடா இஞ்சி” என்றான் சிரித்துக்கொண்டே.“என்னடா இஞ்சி, சுக்குன்னுட்டு என்று சிரித்துவிட்டு அது சரி நீ …

>>

நாகேந்திர பாரதி/ ‘ இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் எழுதிய ‘ நாயக்கர் பங்களா ‘ கதை பற்றி…

இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர் என்பது நம்மில் பலர் அறிந்ததே. இந்த நாயக்கர் பங்களா கதையும் அது போல் ஒரு மர்மக்கதை தான்.நாயக்கர் பங்களா ஒன்றின் பின்புறத் தோட்டத்தில் அடிக்கடி தோண்டியெடுக்கப்படும் , சமீபத்தில் இடுகாட்டில் புதைக்கப்பட்ட கன்னிப்பெண்களின் …

>>