விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 15 – எண் : 143

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 15 – எண் : 143 – இன்று – (20..02.2026) மாலை 7.00 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள். ரம்யா வாசுதேவன் எழுதிய ‘அரங்கனோடு பொழுதுகள்’ part 1 …

>>

சீன தேவதைக் கதைகள்

கவிஞரும் பீயோனி மலரும் பண்டைய காலங்களில், ஒரு பெரிய கோயிலின் அருகே, மலைச்சரிவில், உலகிலேயே மிக அழகான பீயோனி மலர்கள் வளர்ந்து வந்தன. வீட்டை விட்டு தூரம் அலைந்து வந்த ஒரு இளம் கவிஞன், மலர்களால் நிறைந்த அந்த மலைச்சரிவிற்கு வந்து, …

>>

மரத்தறுப்பவரும் மரணமும்/நேபாள நாட்டுக் கதை

அலிடா கெர்சி மறுஉரைத்தது ஒரு காலத்தில் ஒரு வயதான மரத்தறுப்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஏழையாக இருந்தார்; வாழ்வாதாரம் கூட கிட்டத்தட்ட சமாளிக்க முடியாத நிலை. ஒரு நாள் அவர் காட்டுக்குச் சென்று வழக்கத்தை விட அதிகமான மரக்கட்டைகளைச் சேகரித்தார். …

>>