மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்
கணக்கிட்டு வாழச் சான்றோர்இட்டவடிவியல்கள் இவை. சதுரங்கள் சமத்துவமானால்செவ்வகங்கள்அளவான இல்லறம் காட்டும்.நெடியவைபெற்றவராக குறுகியவைஆகாதோபெற்றவை. முக்கோணம் முன்னர்குசேலர்வாழ்வு கூடாதெனக் காட்டியகுறியீடல்லவா? சதுரம் நாற்கரச்சாலைஆகிடஇன்று எண்கோணச் சாலைவறியவர்வாழ்வில் தேனும் பாலும்ஓடச்செய்யுமாம். செவ்வகத்தில் சிலிர்த்தபணத்தாளும்ஓரிரவுவெறுந்தாள் ஆனது. சதுரமாய் வாழ்ந்துசெவ்வகமாய்உயர்ந்து,சமுதாயம் உரம் பெறவரமொன்று‘கேள் ‘ என்றே காலம்சொல்கிறது. இருட்டோடு …
>>