எல்லோருக்கும் வணக்கம். இன்று
எல்லோருக்கும் வணக்கம். இன்றுமாலை 6.30 மணிக்குகவிதை வாசிக்கும் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது. குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் 3 கவிதைகள் வாசித்தார்கள். இது 41வது கூட்டம். இக்கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள். நீங்கள் வர முடியாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் கவிதைகளை …
>>