முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /காஞ்சிப் பட்டுடுத்தி….
பவித்ராவுக்கு ஏன்தான் இந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறோமோ என்று எரிச்சலாக இருந்தது .சிறிய விஷயத்தை அடைவதற்குக் கூடக் கணக்குப் பார்ப்பதும், போராடுவதும் சே…எப்படியோ கஷ்டப்பட்டு காசைச் சேமித்து, வெகு நாள் ஆசையான ஒரு பட்டுப் புடவை வாங்கக் கணவனுடன் கடைக்குக் …
>>