முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /காஞ்சிப் பட்டுடுத்தி….

பவித்ராவுக்கு ஏன்தான் இந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறோமோ என்று எரிச்சலாக இருந்தது .சிறிய விஷயத்தை அடைவதற்குக் கூடக் கணக்குப் பார்ப்பதும், போராடுவதும் சே…எப்படியோ கஷ்டப்பட்டு காசைச் சேமித்து, வெகு நாள் ஆசையான ஒரு பட்டுப் புடவை வாங்கக் கணவனுடன் கடைக்குக் …

>>

சாந்தி சந்திரசேகரன்/ வெளிச்சத்தை நோக்கி

“படிக்கிறதுக்கு என்ன..? சும்மா மேஜை தேய்க்கவா பள்ளிக்கூடத்துக்கு வர்ற..?” ஆசிரியரின் கோபம் கனலாய் காந்தியது சுமதிக்கு.குனிந்த தலை நிமிரவே இல்லை.உடன் பயிலும் பிள்ளைகள் சாதரணமாய் பார்த்ததும் கூட.. எள்ளலாய் இருப்பதாய் சுமதியை உறுத்தியது.குடித்து வந்து அடிக்கும் தந்தை.. அம்மாவிற்கு உதவ வீட்டு …

>>

நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம்/பிரசாந்த்

மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ‘அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்’ என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா. ‘ எம்.ஜி.ஆரை …

>>