கரந்தை இந்து /யாமினியின் பதில்
சந்தியா ஷங்கர்/அந்த கனவு – விருட்சம் நாளிதழ்
>>சந்தியா ஷங்கர்/அந்த கனவு – விருட்சம் நாளிதழ்
>>அந்த கனவு அவளுக்குத் தினமும் இரவில். ஏதோ ஒரு உருவம் அவளிடம் என்னமோ எதிர்பார்த்து நிற்கிறது. அந்த உருவத்தை உத்து பார்த்தாள் மங்கா.தலை ஒருபுறம், கைகள் பக்கவாட்டில் இல்லாமல் பொம்மலாட்டம் மாதிரி உணர்விழந்து, கால்கள் மட்டுமே தாளம் போடும் விதத்தில்.என்ன உருவம் …
>>கட்டம் கட்டமாகக் கம்பிகள் கொண்ட தடுப்புக்கு அந்தப்புறம் ஒரே கூச்சல்.“எலே, எப்டி இருக்கே லே?” “நல்லா இருக்கிறீங்களா?” “வருத்தப் படாதீங்க, இன்னும் கொஞ்ச நாள்தான்…” “உனக்குப் பிடித்த பூந்தி..” “வக்கீல், கேஸு நம்ம பக்கம் தான் ஜெயிச்சிடும்னு திடம்மா சொல்றாரு..”இந்தப் பக்கம் …
>>சுஜாதாவின் கட்டுரைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. தரவுகள், தகவல்கள், அங்கதம், சமூக அக்கறை, அரசியல் என எல்லாம் கலந்த அடர்த்தியான கட்டுரைகள் அவை. அவர் நினைவாக, அவரது கட்டுரைகளில் இருந்து ஒரு சிறுதுளி…..இந்த அளவு (சிறுகதைகளின் அளவு) வரையறை எதற்கு?சுஜாதா: இதை ஒரு …
>>