ரவி அல்லது /உலர்ந்தப் பூக்களின் உண்மை
– மெனக்கெடல்யாவிற்கும்இயைந்துபோனஎங்களுக்குசொல்லப்பட்டிருந்தது‘மதிக்குமொருவருக்குதரிக்கும் கிரீடமாகப் போகிறீர்களென’வண்ணங்களில்வார்த்த வார்த்தைகளால்விருப்பங்கள் மேவி நிற்க. காணாதகாத்திருப்பில்காலத்தை தின்றுசாரமற்றசந்தர்ப்பமொன்றில்நீங்கள்சொல்கிறீர்கள்நெகிழிப் பூக்களால்நிற்கும் கூடை என்று. நீங்களாகஇருக்க வேண்டுமெனநிம்மதி கொள்ளநினைக்கும் பொழுதெல்லாம்நகர்ந்து கொண்டேஇருக்கிறீர்கள்நாளும் பொழுதும்தாழாத துயரத்தில்தள்ளியவாறு.
>>