மாலா மாதவன்/கதவு திறக்கும்

“விழிகள் நட்சத்திரங்களை வருடினும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடு தான்! அப்படிங்கற மு.மேத்தா கவிதையைப் படிச்சிருக்கியா நீ ஸ்வேதா?” ஆனந்த் கேட்டபோது என் விழிகள் ஜன்னல் வழியே வான்வெளி விண்மீன்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தது.“ம்! படித்திருக்கேன்! ஆனால் அதைப் படித்ததால இப்படி …

>>

சாந்திசந்திரசேகரன்/அவள்..!

இரவு மணி பன்னிரண்டு.இரண்டாம் காட்சி “திகில் வீடு” படம் முடிந்து கதிரவனும் அவர் மகன் விஷ்வாவும் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.ஒரு சிவப்பு நிறக்காரை தாண்டும் வேளை.. வேடிக்கை பார்த்து வந்த விஷ்வா ஒரு நொடி திகிலானான், “அப்பா.. …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/நானே வருவேன்

பவித்ரா அரவிந்த் தம்பதியர் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்தில்தான் சுமதியின் கணவன் சுரேஷ் வேலை பார்த்து வந்தான்.இருவரும் ஒரே குடியிருப்பில் அடுத்து அடுத்த அப்பார்ட்மெண்ட்டில் வாழ்ந்து வந்ததால், சுமதி அடிக்கடி பவித்ரா வீட்டுக்கு வருவதுண்டு.சுமதி வயதில் இளையவள்.அலங்காரம் செய்து கொள்வதில் அதிக …

>>

செல்விப்பிரகாஷ்/நான் நீ நாம்

நான் உன்னிடம் வெற்றுடம்பாய் வருகிறேன்நீ உயிரூற்றி விடுகிறாய் என்உணர்வோடுக் கலக்கிறாய் நான் காட்டுவழிப்பயணம்களைத்துப்போகுந் தருணம்நீ காட்டுமல்லி இறைத்துச்செல்கிறாய்.என் காலோடு கவிதைப்பேசுகிறாய். நான் பறவையானேன்உறவுகளோடு உல்லாசித்திருக்கையில்அங்கே ஆள்காட்டிப் பறவையாய் நீ. ஒரே ஒரு மூக்குத்தி மினுக்கியபடி கேட்டேன்.நீ ஓராயிரம் நட்சத்திரங்களைநசுங்காமல் என் கைகளில் …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

பார்க்கும் போதேல்லாம்ஏதாவது நிகழ்ந்து விடுகிறது..நினைக்கும் போதெல்லாம்ஏதாவது நடந்து விடுகிறது..பார்க்காத போதெல்லாம்என்னவெல்லாமோ நிகழ்கிறது..நினைக்காத போதெல்லாம்ஏதேதோ நடக்கிறது..அதனாலேபார்த்தும் பார்க்காதபடியேநடக்கிறேன்..நினைத்தும் நினைக்காதபடியேநிகழ்கிறேன்..என் மனசு அமைக்கும்நிகழ்தகவில்எது நடந்தாலும்என்ன நிகழ்ந்தாலும்மிச்சமிருப்பது நானும்..என் ஒற்றை நம்பிக்கையும்!

>>