விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 12 – எண் : 142/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 12 – எண் : 142 – இன்று (06.02.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள். இந்திரா சௌந்தர்ராஜனின் கதைகள் அன்புடன்அழகியசிங்கர்

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

அத்தியாயம் 3 டான் ஜுவான் “உதவியாளரின் சக்திகள்” (ally powers) பற்றி எனக்குக் கற்றுக் கொடுக்க முடிவு செய்த நேரத்துக்கும், அவற்றை அவர் “கற்றல்” என்று கருதிய நடைமுறை, பங்கேற்பு வடிவில் நான் அறிந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

V அந்த பிற்பகலில் அது வால்டராக இருந்திருக்க முடியாது. அது சேவகர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்; இறுதியில் அவர்கள் முக்கியமல்ல. சீனச் சேவகர்கள் எல்லாவற்றையும் தெரிந்தவர்களே. ஆனால் அவர்கள் வாயை மூடி வைத்துக் கொள்வார்கள்.அந்த வெள்ளைச் சீனா கதவுக் கண்ணி மெதுவாகத் …

>>

“அதனால்தான் இந்த பிச்சைக்காரன் ஸ்நானம் பண்ணுவதே இல்லை.”

தன்னுடைய அன்புக்குரிய பக்தரின் மரணத்தால் சுவாமி யோகி ராம்சுரத் குமார் கண் கலங்கியபோது, பக்தரின் தாயார் சுவாமியிடம் கேட்டார்: “சுவாமி, மரணம் குறித்து பற்றும், ஆசையும் உடைய எங்களைப் போன்றோர் கலங்குவது இயல்பு. ஆனால், பற்றறுத்த தங்களைப் போன்ற ஞானிகள் கலங்குவது …

>>

ஸ்ரீராம்/ மன ஓவியம்

ஓவியங்கள் வரைவதில் தர்ஷனாவுக்கு ஆர்வம் உண்டு.ஜன்னலில் ஒரு பூ மட்டும் எட்டிப் பார்ப்பது போல, பனைமரம் வானத்துக்கு விசிறி ஆவது போல, மழைக்குப் பின்னே தெரியும் மின்னலில் ஒரு முகம் தெரிவது போல என்றெல்லாம் அவள் ஓவியங்களில் ஒரு கற்பனை இருக்கும்.ஒரு …

>>