விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 12 – எண் : 142 – இன்று (06.02.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள்.
இந்திரா சௌந்தர்ராஜனின் கதைகள்
- நீல நீலா சிவப்பாகிறாள் – ரேவதி பாலு
- நாயக்கர் பங்களா – நாகேந்திர பாரதி
- சந்துருவுக்கு வந்தவள் – மாதவ பூவராக மூர்த்தி
- தூரத்துப் பச்சை – மீ.விஸ்வநாதன்
- காலு சரியில்லாத பொண்ணு – டாக்டர் பாஸ்கரன்
அன்புடன்
அழகியசிங்கர்
