அந்தோன் சேகவும்/அவர் கதைகளும்
கடைசியாகச் சேகவ் எழுதிய சிறுகதையின் பெயர் மணமகள் (1903). இதில் நாதியா என்றொரு நங்கையின் கதையைக் கூறுகிறார் சேகவ். கதையின் ஆரம்பத்தில் பொழுது புலருவதற்குச் சிறிது நேரம் முன்னதாய் நாதியா விழித்தெழுந்து தோட்டத்தினுள் உற்று நோக்குகிறாள். “அடர்த்தியான வெண்ணிற மூடுபனி செந்நீல …
>>