நான் என்ற உணர்வில் நிலைத்திருப்பது எப்படி?/நிசர்கதத்தா மகாராஜ்

நிசர்கதத்தா மகாராஜ் – “I Am That” புத்தக விமர்சனம் | Book Review in Tamil இந்த வீடியோவில் Nisargadatta Maharaj அவர்களின் புகழ்பெற்ற ஆன்மீக நூலான I Am That பற்றிய ஒரு எளிய மற்றும் ஆழமான விமர்சனத்தை …

>>

போ சு-ஈ (Po Chü-i)/ரகசியமான விடைபெறல்

ரகசியமான விடைபெறலுக்குகண்ணீர் இருக்க முடியாது;மறைக்கப்பட்ட காதலுக்குபேச்சுகளும் இருக்க முடியாது. எங்கள் இரு இதயங்களைத் தவிரஅதை வேறு யாரும் அறிய முடியாது. இரவில் கூண்டுக்குள்ஆழமாக பூட்டப்பட்ட தனிமைப் பறவை போலஅது அமைதியாகத் தங்குகிறது. வசந்தத்தில் கூர்மையான வாள்இணைந்து வளரும் கிளைகளைப் பிரிக்கிறது. ஆற்றின் …

>>

அழகிய சிங்கர்/பிரமிள் நினைவுப் பாதை

பிரமிள் நினைவுப் பாதை-எழுத்தாளர் அழகிய சிங்கர்-பாகம்-இரண்டு.-POET PRAMIL MEMORIES-WRITER AZHAGIYA SINGAR-PART-TWO கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர் அழகிய சிங்கர் விரிவாகப் பேசுகிறார். பிரமிள் (Pramil, ஏப்ரல் 20, 1939 – சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு …

>>

அழகிய சிங்கர்/கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர்

கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர் அழகிய சிங்கர் விரிவாகப் பேசுகிறார். பிரமிள் (Premil, ஏப்ரல் 20, 1939 – சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், …

>>

ஔவையார்/2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் ககர வருக்கம் சகர வருக்கம் தகர வருக்கம் நகர வருக்கம் பகர வருக்கம் மகர வருக்கம் வகர வருக்கம் ஔவையார்/1. ஆத்திசூடி – விருட்சம் நாளிதழ்

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

VI திருமணமானது மூன்று மாதங்களுக்குள், தன்னால் ஒரு தவறு செய்யப்பட்டுவிட்டது என்று அவள் உணர்ந்தாள்; ஆனால் அது அவளுடைய தவறை விட அவளுடைய அம்மாவின் தவறுதான் அதிகம். அவளுடைய அறையில் அவளுடைய அம்மாவின் ஒரு புகைப்படம் இருந்தது; கிட்டியின் கவலையால் சோர்ந்த …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

புதன்கிழமை, 6 செப்டம்பர் 1961 இன்று, மாலை நேரத்தில், நாம் மீண்டும் “பிசாசின் செடி” பற்றிய பேச்சுக்குத் திரும்பினோம்.“அந்த செடியைப் பற்றி மீண்டும் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று டான் ஹுவான் திடீரென சொன்னார்.ஒரு மரியாதையான மௌனத்தின் பிறகு நான் …

>>

ஔவையார்/1. ஆத்திசூடி

கடவுள் வாழ்த்துஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் உயிர்மெய் வருக்கம் ககர வருக்கம் சகர வருக்கம் தகர வருக்கம் நகர வருக்கம் பகர வருக்கம் மகர வருக்கம் வகர வருக்கம்

>>

ஜெயகாந்தன்/அக்ரஹாரத்துப் பூனை

எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது …

>>

நாபா .மீரா/சுமைதாங்கி 

நான் சொல்லுறதைக்  கொஞ்சம் பொறுமையாக் கேளுடிகீது ….இனியா மகப்பேறு மருத்துவமனையின் ஆறாம் தளத்திலிருந்து மின் தூக்கி வாயிலாகக்கீழ்த் தளத்திற்கு இறங்குகையில் தோழியிடம் வாதிட்டாள் மீனலோசனிதோழி பேசியது காதில் விழுந்தாலும் அமைதி காத்தாள் கீதப்பிரியா. அருகில் அவள் புடவைக் கொசுவத்தைப் பற்றியபடிசற்றே தெளிவற்ற நிலையில் ஒரு ஐந்து வயதுப் பெண்.உன் புருசன்… ஏற்கனவே …

>>

அர்ஜுனன்/பிரசவ வைராக்கியம்

வீட்டிற்குள் நுழைந்த அவள், சுவற்றில் சாய்ந்து நின்றாள்.உள்ளுக்குள் மூச்சு மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.“உன்னால் தான் இந்த தவறு நடந்தது”அலுவலகத்தில் கத்திய மேலாளரின் குரல், மனதுக்குள் வீடுவரை வந்து விரட்டியது.‘அந்த தவறுக்கு காரணம் நான் இல்லை, நீங்கள்தான் என்று சொல்லும் துணிச்சல் நமக்கு …

>>