மருதாணி மனசு – ஸ்ரீராம்
நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்த்தாள் மரகதம். மகள் கேட்ட கேள்வி பதிலை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தது.சுந்தரியின் கை இன்னும் தன் உள்ளங்கை மருதாணியைச் சுட்டிக் கொண்டிருந்தது. தலைச் சாய்த்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் பார்வையை …
>>