அனுராதா ஜெய்ஷங்கர்./பெயர் மறந்த தேவதை

“யாரு தம்பி? நீங்க என்ன வேணும்?”“சார், என் பேர் ராம். உங்க பொண்ணு வேலை பார்த்த ஆஃபீஸ் இருந்த கட்டடத்தில் தான் என்னோட ஆபீஸ் இருந்தது. அவங்க போகிற பேருந்தில்தான் நானும் தினமும் போவேன்”.” அதனால ?” பெரியவரின் நெற்றி சுருங்கியது.“எனக்கு …

>>

ரேவதி பாலு/குடும்பம்

கைக்குழந்தைக்கு பாலை கரைத்து பாட்டிலில் விட்டு தன் மடியில் வைத்துக்கொண்டு கொடுத்துக்கொண்டு இருந்த மனைவியிடம் பத்திரிகையில் வந்திருந்த அந்த படத்தை காட்டி அவளைச் சுட்டிக்காட்டி புன்னகை த்தான் ராம்.குழந்தை பால் குடித்து முடித்ததும் அவனிடமிருந்து அந்த பத்திரிகையை வாங்கி மேஜை மீது …

>>

விஞ்ஞானி/Artificial intelligence

இருட்டில் இடித்துக்கொண்டேன்எதில் என்று தெரியவில்லைவெளிச்சம் வந்ததும் பார்த்தேன்எதிரில் எதுவும் இல்லை செயற்கை நுண்ணறிவிடம்இருட்டில் இடித்துக்கொண்டதுஎதன் மீது என்று கேட்டேன் நீ இடித்துக்கொண்டதுஇருட்டின் மீதுதான்என்று பதில் வந்தது

>>

நாகேந்திர பாரதி/வேலை இல்லா வேளை

திட்டியும் பார்த்தாச்சு – யாரும்திரும்பத் திட்டவில்லை பாராட்டியும் பார்த்தாச்சு – யாரும்திரும்பப் பாராட்டவில்லை அவனவளுக்குஅவளவன் வேலை நமக்கு என்னமோஇதுதான் வேலை

>>

இலத்தூர்கி.சங்கர நாராயணன்/எழு பாவாய்

வெண்ணெய் உண்ட வாய் திறக்கமண்ணை மென்று தாய் சினக்ககண்ணை மூடிக் கொண்டு கண்ணன்விண்ணை அங்கு பூட்டி வைப்பான் தண்ணிலவாய் உறங்கும் பெண்ணேதண்ணீரில் இறங்கும் நேரமிதுகண்ணிமைக்க நேரமில்லைபண்ணிசைக்க நீ எழு பாவாய்.

>>

சசிகலா விஸ்வநாதன்/மகிழ்வுக்கு வானம் எல்லை

முழுநிலவென ஒளிர்கிறது,வாழையிலையில்: தும்பைப் பூ நிறம்,பஞ்சுப் பொதியன்ன ஒரு விள்ளல் கையில் எடுத்து செவ்வண்ணசாம்பாரிலும்,வெண்ணிற சட்னியிலும், மாறி மாறி தோய்த்து தின்ன; இடையே, சுள் என்ற மிளாகாய் பொடியில் ஒரு விள்ளல், எடுத்துப் புசிக்க; வயிறு மட்டுமல்ல,மனமும் நிறைய; மகிழ்வுக்கு வானம் …

>>

ராஜாமணி கவிதை

இட்லி..நீ ஒன்றா இரண்டா எடுத்த சொல்லஆத்து இட்லிகுஷ்பூ இட்லிரவா இட்லிஓட்ஸ் இட்லிவெஜ் இட்லிரோஜா இட்லிஎதைபற்றி எழுதஇட்லிக்கு பதி உளூந்துகாதலன் வெந்தியம்தீமையில்லா காலை உணவுகுழைந்தை முதல் முதியோர் வரை பயமின்றி உண்ணலாம்கூடப்பிறந்த சகோதர சகோதரிகள்…சட்னி. சாம்பார்கள்ள காதலிமொளகா பொடி

>>

சசிகலா விஸ்வநாதன்/சுல்தானியா

சிந்தூரான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தில் மூன்றாம் லெவலில் இருக்கிறான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இப்போது நாம் இவனை சரியாக கவனிக்காமல் விட்டால் நாளை அவன் நமக்கு பெரிய பொறுப்பாகி விடுவான். அதுமட்டுமல்லாமல் அவனுக்கே அவன் பாரமாகி நிலை உருவான

>>

ஜெ.பாஸ்கரன்/முடி’வு!

மகேஷ், நுனி நாக்கில் தமிழ் பேசி, ‘வில்லேஜ் லைஃப்’ பற்றி ஆங்கிலத்தில் மகிழ்ந்தான்!
பார்த்தவுடன் பிடித்துப் போனது இருவருக்கும்! மீசையில்லாத வழு வழு முகம் ‘அமுல் பேபி’ மாதிரி இருப்பதாய் நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் மைதிலி.

>>

இரு கவிதைகள்/எல்.ரகோத்தமன்

   1)        சட்டம் நீண்ட மதிலுக்குஅப்பக்கம் நீ!இப்பக்கம் நான்!நம்மை கண்காணிக்கமதில் மேல் பூனை!                                      2)        எலிகளும் பூனைகளும் ஒரு மாயக்காரனின்வாத்திய இசையில் மயங்கிஊரிலுள்ள எலிகளெல்லாம்அவன் பின் ஆவலுடன்ஓடின எங்கே போகிறோம்என்று தெரியாமலே!எலிகளற்ற ஊரில்உணவின்றிதனிமை கொண்டன பூனைகள்!பூனைகளை  தத்தெடுக்கபிராணி நல அன்பர்கள்எவருமில்லை ஊரில்!அவர்களெல்லாம்எந்த வாத்தியஇசைக்குப்  பின்னால்ஓடிப் போனார்கள்!                                        …

>>

நூலக வீடு -மர்மக் கதை/நாகேந்திர பாரதி

அது போஸ்டல் காலனியில் முதல் தெருவில் உள்ள வீடு . அதில் ஒரு சிறிய லைப்ரரி உள்ளது . அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் எல்லாம் அங்கே அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன . தினசரி

>>

திருமணத்திற்குப் பிறகு பெண்கள்/ரேவதி பாலு

அதே நேரம் அவளும் அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தாள். சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். கூடவே அவள் கணவனாக

>>