எல்.ரகோத்தமன்
இன்றேனும்
கிட்டுமா சுதந்திரம்!
இன்றேனும்
கிட்டுமா சுதந்திரம்!
ஊற்றிக்கொள்ளும் அமுது
தொண்டைக்குழி தடத்தை
ஏற்ற இறக்கத்துடன் கடக்க
நானும் அழுதேன்,
இன்று, எழுபத்தி மூன்று வயதில், இன்னும் அழுகிறேன்.
சொல்லி வைத்தது போல
இடம் மாறிக் கொள்கின்றன
குறை குடம்
கூத்தாடும்.
நிறை குடம்
புன்னகைத்தபடி விஷால் தலையைக் கோதி விட்டாள் கீர்த்தனா. ஆறு வயது விஷால் பிறந்தது முதல் அமெரிக்காவில்தான் எல்லாம், ஆறா
>>உரையாடல்கள் ஏதுமின்றி
அவன் அவனாக இருக்க
இவள் இவளாக இருக்க
அரிவாள் வீச்சு
அவன் மேல் விழுந்த போது
நல்லெண்ணம்ஆகலாம்.
இன்று நல்வினை தரும் ஒன்று,
நாளை தீவினை பயக்கலாம்.
பணிந்துவிட்ட வீரங்கள்
>>பயங்கள்
நல்லவர்களையே
பன்மடங்கு பீடிப்பதால்
இன்னும் முடியவில்லை?
உன்னிடம் சொல்ல வந்த
எந்த… “கம்பார்ட்மெண்டில்”
பயணிக்கின்றேன்?
சேருமிடவம் அறியேன்..
வுநீர் பாய்ச்சி
>>கண்ணாடி சன்னல்கள்
மரணப் புதைகுழிகள்
இறந்த தட்டான்கள்.
எதிர்ப்படும் முகங்களை உற்று நோக்குகிறேன்
மறந்ததும் மறைத்ததுமாய்
உறக்கம் துறந்து
உழைத்த விஞ்ஞானிகள்
நிலவில் சந்திரயான் விண்கலத்தை
எங்கும் வெல்வான் இந்தியனே
எதற்கும் அஞ்சான்
இந்தியனே எனும்
காற்று
நாம் விரும்பும் வேளையில்
விரும்பும் திசையில்
சீடன் கேட்டான்,
எது முக்கியம்?
பயணமா?
விரிவானம்
வேழமுகம்
வெண்மேகத் தவழ்வு
கொடுத்துக் கிடைப்பதல்ல!
>>அன்று
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புகையில்
உயரக் கிளை ஒன்றின் உச்சியில் இருக்கும் மஞ்சனத்தி பூ வேண்டி
அடம் பிடித்த மகனுக்காக
முட்டி வலிக்குத் தெரியுமா
இவர் சேவை
இலக்கிய உலகில் மென்மேலும் சாதனை படைக்க வேண்டும் ; தரணி போற்றும்
>>முட்டி போட்டு நடந்தாலும்
முட்டி வலி போகாது
வண்டின் கால்களில்
>>அழகியசிங்கரின் முட்டி வலி போகவேண்டும்
>>காடு செய்தவளின்
விரல்களில் இளைப்பாறுகிறது
எல்லா வட்டங்களும்
ஒரே புள்ளியில்
ஆரம்பித்தும்
முடிவடைந்தும்
விண்ணை முட்டுமளவுக்கு
வீம்பிருக்கும்: ஆயினும்
கண்ணை தீறந்து முன்னே
பார்க்காது பிடிவாதமாய்
நானே அழைத்தேன் நானே
திரும்பினேன் நானே
புறக்கணித்தேன்
மௌனம் இரைச்சலாக
இருந்ததே என்?
வித்தியாசம் தெரியவில்லை
1) சட்டம் நீண்ட மதிலுக்குஅப்பக்கம் நீ!இப்பக்கம் நான்!நம்மை கண்காணிக்கமதில் மேல் பூனை! 2) எலிகளும் பூனைகளும் ஒரு மாயக்காரனின்வாத்திய இசையில் மயங்கிஊரிலுள்ள எலிகளெல்லாம்அவன் பின் ஆவலுடன்ஓடின எங்கே போகிறோம்என்று தெரியாமலே!எலிகளற்ற ஊரில்உணவின்றிதனிமை கொண்டன பூனைகள்!பூனைகளை தத்தெடுக்கபிராணி நல அன்பர்கள்எவருமில்லை ஊரில்!அவர்களெல்லாம்எந்த வாத்தியஇசைக்குப் பின்னால்ஓடிப் போனார்கள்! …
>>பக்கத்துத் தோட்டத்தில் ஒரு முல்லைக் கொடி மலரோடு மணக்க மங்கைகள் வருவார்கள் காலையில் வாடிய பூக்கள் குப்பை தொட்டிக்கே!
>>தெருவில் வரும் மீன்காரி மீது அதற்குக் காதல்
>>குழந்தையுடன்
நாம் இருந்தால்
மகிழ்ச்சி.
எல்லாப் பழத்தின் விதையும்
உள்ளே என்றால்
கொல்லம் பழத்தின்
என்ன தெரிகிறது என்றான்
தெரியவில்லை என்றேன்
காயப் போட்டதோ
ஒரே ஒரு குட்டி சாக்ஸ்
என் மீது
அன்புகொண்ட சில பேர்களும்
அன்பு இல்லாத சில
பேர்களும்
கடல்
ஆறு
காடு
கழனி
மலிவாகிப்
>>அது போஸ்டல் காலனியில் முதல் தெருவில் உள்ள வீடு . அதில் ஒரு சிறிய லைப்ரரி உள்ளது . அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் எல்லாம் அங்கே அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன . தினசரி
>>அதே நேரம் அவளும் அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தாள். சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். கூடவே அவள் கணவனாக
>>நான்குவழிச்சாலை விரிவாக்கத்தில்
மூடப்பட்டது பாழுங்கிணறு
காலமாற்ற அடர்கொதிநிலை
அலமாரிக்கு படையெடுத்துச் சென்று கொண்டிருந்த எறும்பு ஊர்வலம்
>>உண்ணும் பொழுது ஈக்கள்
உறங்கும் பொழுது கொசு
கிளி கிளி சொன்னது; கூண்டைத் திற!திறந்தேன்!உன் கூண்டையும்,என்று சொல்லி பறந்ததே!
>>கண்ணுக்குள் பாவையாய் இருந்த பெண்மகவு,
கண் கலங்கி, மனம் நொந்து போகையில்
நகுலனுடன் சேர்ந்து நகுலன் புத்தகம் போட்டான்.
ஆனால் ஒரு புத்தகம் கூட விற்கவில்லை
நகுலனுடன் சேர்ந்து நகுலன் புத்தகம் போட்டான்.
ஆனால் ஒரு புத்தகம் கூட விற்
நாம் நின்றாலும்
தான் நில்லாமல்
சுருங்கியத் தோலும் தொந்தியுமாய் பாட்டி
இழுத்து அண்ணாந்துப் பார்க்கும் குழந்தை
மெல்ல மலர்கிறது பொக்கைவாய்ச் சிரிப்பு
வடக்கத்திய அளகி தமிழ் படத்தில்
செந்தமிழ்க்குச் செய்வோம்
பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
சொற்களின் விசிறலில் நேசம்
பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
தாயாய், சகோதரியாய், தாரமாய்
பருவம் ஏழிலும் பாங்குடன் துணைநிற்கும்
உயிரன்றோ மகளிர் உறவு
பெண்ணுலகைப் பேணுதற்குப் பேரன்பு சமைப்போம்
பெண்ணின்றி ஏதுமில்லை
பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை;
கண்கள் இல்லாமல் காட்சி இல்லை
சுவை புதிது நயம் புதிது,
புரட்சித் தீயின் அக்கினிக் குஞ்சு
எண்ணியதெல்லாம் எழுதிப் பார்க்கலா
>>ம்ம்மா ப்ப்பா மழலை மொழியை
மம்மி டாடி ஆக்கி விடாமல்
மங்கிய நிலவில் கனவுகள் வரலாம் ;
காணி நிலத்தில் மாளிகை கட்டலாம் ;
வானம் கருத்து மழைக்குத் தயார்
தானம் செய்தவர் சொர்கம்
தானென்ற அகம்பாவம் தானாய் நீங்கிட
தனிமைத்துன்பம் வாட்டாமல் விலகிட
புன்னகைக்கும் குழப்பும் குற்றஞ்சொல்லி பழிபோடும்
>>தட்டிலாமல் பெருகும் தாழ்வு மனங்கள்
விட்டு விலகிச் செல்ல நாளும்
திருத்தம்
>>வானத்தில்
யாரோ விசிறியடித்த
பூக்களாய்
மிதக்கின்றன–பட்டாம்பூச்சிகள்.
நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்கி நூறடி முன்னேறி
அது என்னவோ மழை
வந்தால்
காளான் முளைக்கிறது
அறிந்திருக்கவில்லை,
தன் குஞ்சு ஒன்று
விளையாட்டு முடிந்து
ஓட்டம் கொள்ளும்
குயிலே நீயொரு திறமைசாலியே
காகம் கூட்டில்
முட்டையிட்டு குஞ்சு வளர்த்திடும்,
ஞாயிறவன் உதயம் இல்லையெனில்
ஞாலமெலாம்
இருட்டில் வசிக்கும். பூ மாதின்
புன்னகைதான் ஏது.
உலகில் அவனாட்சி வசமானால்
எண்ணெய் தெரிகிறது
திரி தெரிகிறது
விளக்கு தெரிகிறது;
அங்கே பார் முதலை என்றாள்
திடுக்கிட கை கொட்டி சிரித்தா
அரை நிமிடம்
காது கொடுத்துக்
கேளுங்கள் மகா ஜனங்களே!!
நீ பார்க்கிற அதே உலகைத்தான்
நானும் பார்க்கிறேன்.
என்னுடைய நேற்று
இன்றும் தொடர்கிறது;
உன்னைப் போல யாரும் இல்லை
யாரைப் போலும் யாரும் இல்லை.
(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்நிகழ்வில் வாசித்த கவிதை ) முந்துதல் திரை போட்டுவிட்டார்கள்அடடா, சற்று முந்தி வந்திருக்கலாமேஎன்றார் அவர்.முந்தி ப் பழக்கமில்லைஎன்றவுடன் ஏனோ முறைத்தார்.முணுமுணுவென்று சொல்லிக்கொண்டேஎங்கோ போனார்அதிலும் நான் பிந்தியவன் தான். கைவிடல் இன்று ஒரு கச்சேரிக்குப் …
>>களிமண்ணை கடவுளாக மாற்றிப் பின் மீண்டும் கடவுளை களிமண்ணாக கரைப்பதில் ஏதோ பெரிய தத்துவம் இருக்குமோ!! ஆளுக்கு ஒரு தத்துவம்……….!!
>>பெருகிக் கொண்டே இருப்பதால்
விநாயகர்
வந்தார்…
அடுப்பும்
இருக்கின்றன
யாரைக் கூப்பிட்டு
>>நேற்று சலூனுக்குப் போய்
>>பார்க்கும் இடமெல்லாம்
பிள்ளையார் மயம்
பிள்ளையாரை வாழ்த்துகிறேன்
மனமுருகிக் கும்புடுகிறேன்
நூறு என்பாமாலை
எழுதக் கைகொடுக்கட்டும்
என்பாய நமஹ நமஹ
தாவரத்தை
தொட்டிகளில்
நட்டு வைத்தேன்
எப்பொழுதும் நடவாதது
இப்பொழுதும் நடவாது
கனவுகள்
கலவரமா
அன்றி
வசீகரமா
2) ஜன்னல் திறக்கக் காத்திருந்து
உள் நுழைந்து
விளையாடும்
சூரியன்
தண்ணீர் கிளாஸில்
அடியில்
எஞ்சியிருக்கும்
நீரைத் தாகத்துடன் பருகிப் போகிறது.
வெந்து தணிந்த காட்டில்
மிஞ்சியிருந்த
கொள்கையில் உறுதி… குன்றாமை வேண்டும்…
>>அது வரை காத்திருக்கிறேன்
>>முகமெல்லாம் தேய்க்கும் வரை
வேண்டுமென்றே காத்திருந்து
கைநழுவித் தரையில் விழும்
பாதிக் கரைந்த குளியல் சோப்பு.
றைவாகப் பேசு
மெதுவாகப் பேசு
என் இறப்புச் செய்தியைச் சொல்லி
எனக்கே குறுஞ்செய்தி வந்தது
அனுப்பியவரை அழைத்தேன்
இறந்த பின்பு என்னைக்
கண்ணாடியில் பார்க்கிறேன்
இப்படி ஒருவன் இருந்
பென்சில் என்னை உபயோகி என்றது.
பேனா