விடுதலை வேண்டும்/சசிகலா விஸ்வநாதன்


கிளி

கிளி சொன்னது; கூண்டைத் திற!
திறந்தேன்!
உன் கூண்டையும்,
என்று சொல்லி பறந்ததே!

7 Comments on “விடுதலை வேண்டும்/சசிகலா விஸ்வநாதன்”

  1. கூண்டுக்கிளிக்கு கூடும்இல்லைவீடும்இல்லை
    சுமைகள்இல்லை சுதந்திரம் கிடைத்ததும்.. கடமையும்இல்லை.
    கடமைகள் உண்டு கணக்கில்லாமல்
    கூண்டு திறந்தேஇருக்கு
    சுதந்திரம் கிடைத்தும்
    சுமைதாங்கி நாமே

Comments are closed.