செ.புனிதஜோதி கவிதை

விளையாட்டு முடிந்து
ஓட்டம் கொள்ளும்
குழந்தைகள்.
வெறிச்சோடியத் தெருவைப்போல்
அம்மாவும் நின்றிருந்தாள்
இறுதிசடங்கிற்கு பிறகு