வத்சலாவின் என்பா கவிதை

‘ழ’ வராமல் பள்ளி துறந்தான்
வண்டியில் விற்றான் ‘வாள பளம்’
வடக்கத்திய அளகி தமிழ் படத்தில்
செந்தமிழ்க்குச் செய்வோம் சிறப்பு