யதார்த்தம்/வைதீஸ்வரன்


__
பயங்கள்
நல்லவர்களையே
பன்மடங்கு பீடிப்பதால்

கெட்டவர்களுக்கு 
நல்லவராவதில்
எப்போதும்   " பயம்  "