இலத்தூர் கி.சங்கரநாராயணன் கவிதை

எங்கும் வெல்வான் இந்தியனே
எதற்கும் அஞ்சான்
இந்தியனே எனும்
தாரக மந்திரம்
சந்த்ராயன் விந்தையானதே.

வாழ்க பாரதம்
வெல்க பாரதம்.