
அது என்னவோ மழை
வந்தால்
காளான் முளைக்கிறது
கவிதை பூக்கிறது
காதல் வழிகிறது
கதகதப்பு கூடுகிறது
கர்ப்பிணி பெண்களும்
பிள்ளை பெறுகிறார்கள்.

அது என்னவோ மழை
வந்தால்
காளான் முளைக்கிறது
கவிதை பூக்கிறது
காதல் வழிகிறது
கதகதப்பு கூடுகிறது
கர்ப்பிணி பெண்களும்
பிள்ளை பெறுகிறார்கள்.
Comments are closed.
மழையின் மாயஜாலங்கள் இத்தனையா.
நன்றி தோழர்
Very nice
👌👌👌👏👏👏 *குடைக்குள் மழை* என்றால் இது தானா…
மழை பெய்தால் அவ்வளவு தான் என …
நாம் எண்ணி பயந்தோம்…
மழை பெய்தால் இவ்வளவோ இருக்கு என…
எண்ணி .. எண்ணி…
குடைக்குள் மழையாய் உம் கவிதையை நினைத்து….
குடை இருந்தும் மழையில் நனைந்து குளிர்ந்துபோனேன்…
நான் வரிகளில் *நச் பஞ்ச்*
Amazing கவிதை
இரா பொற்செழியன்
Indian bank
நன்றி தோழர். உங்கள் கவிதை அருமை
Thank you Viji Mam
Simple and nice. Write more and more
Thank you Vijayalakshmi