கோ.முத்துசுவாமியின் என்பா கவிதை

மங்கிய நிலவில் கனவுகள் வரலாம் ;
காணி நிலத்தில் மாளிகை கட்டலாம் ;
குயில்கள் பாடி காதலை மீட்டலாம்;
பாரதிக்கு ஈடு பாரதியே!