
நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்கி நூறடி முன்னேறி
முன்னும் பின்னும் இறுக்கி முரண்பட்டு
நேர்படுத்தி முடிச்சில் சிக்கித் தவிப்பவன்
மனிதன்.

நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்கி நூறடி முன்னேறி
முன்னும் பின்னும் இறுக்கி முரண்பட்டு
நேர்படுத்தி முடிச்சில் சிக்கித் தவிப்பவன்
மனிதன்.