3 வரிக் கவிதை/அழகியசிங்கர்

மீன்காரி

எங்கள் வீட்டில் ஒரு மஞ்சள் பூனை இருந்தது

தெருவில் வரும் மீன்காரி மீது அதற்குக் காதல்

மீன்காரியைச் சுற்றி சுற்றி வரும் உதை வாங்கிக்கொண்டு