விதை/ஷண்முக சுப்பையா

எல்லாப் பழத்தின் விதையும்
உள்ளே என்றால்
கொல்லம் பழத்தின் விதை
வெளியே!
இப் பொல்லாப் பழத்தின்
கதையே
உலகில் எல்லாக் களத்தின்
கதையும்!