பல பொழுதில்/ஷண்முக சுப்பையா

உண்ணும் பொழுது ஈக்கள்
உறங்கும் பொழுது கொசுக்கள்
மற்றைப் பொழுது மாக்கள்
இவற்றை
எண்ணும் பொழுது தீக்குள்

One Comment on “பல பொழுதில்/ஷண்முக சுப்பையா”

Comments are closed.