ஆற்றோர வயல்வெளி
சேற்றிலே நாற்றசைய
கீற்றிலே குடைப்பிடிக்கும்
தென்னையது நிழலிலே
ஊற்றிக்கொள்ளும் அமுது
தொண்டைக்குழி தடத்தை
ஏற்ற இறக்கத்துடன் கடக்க
எழுகின்ற ஒலி அவனுக்கு
காற்றினிலே வரும் கீதம்
ஆற்றோர வயல்வெளி
சேற்றிலே நாற்றசைய
கீற்றிலே குடைப்பிடிக்கும்
தென்னையது நிழலிலே
ஊற்றிக்கொள்ளும் அமுது
தொண்டைக்குழி தடத்தை
ஏற்ற இறக்கத்துடன் கடக்க
எழுகின்ற ஒலி அவனுக்கு
காற்றினிலே வரும் கீதம்