கோ.முத்துசுவாமி கவிதை

பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை;
கண்கள் இல்லாமல் காட்சி இல்லை;
எண்கள் இல்லாமல் கணக்கும் இல்லை;
தினமும் மகளிர் தினமே!

  • கோ.முத்துசுவாமி