மூன்று வரிக் கவிதை/விஜயலட்சுமி கண்ணன்

பக்கத்துத் தோட்டத்தில் ஒரு முல்லைக் கொடி

மலரோடு மணக்க மங்கைகள் வருவார்கள்

காலையில் வாடிய பூக்கள் குப்பை தொட்டிக்கே!