மூன்று வரிக்கவிதை/ரத்னா வெங்கட்

பிறழ்வின் உச்சம்
தொட்டது உள்ளம்

தொடு திரை ஒளிர்ந்தது இடைவெளியின்றி

விடியலில் சூழ்ந்தது
தீவிர மன இருள்.