என்பா 3/புஷ்பா விஸ்வநாதன்

தானென்ற அகம்பாவம் தானாய் நீங்கிட
தனிமைத்துன்பம் வாட்டாமல் விலகிட
தளர்ந்த மனமும் புத்துயிர் பெற்றிட
நல்லறிவு நூல்களை நாடு.