
கண்ணுக்குள் பாவையாய் இருந்த பெண்மகவு,
கண் கலங்கி, மனம் நொந்து போகையில்
கணமும் சிந்தியாமல் மீளுகவென
சொல்கையில்,
கண்ணுக்குள் பூத்த கனல்.

கண்ணுக்குள் பாவையாய் இருந்த பெண்மகவு,
கண் கலங்கி, மனம் நொந்து போகையில்
கணமும் சிந்தியாமல் மீளுகவென
சொல்கையில்,
கண்ணுக்குள் பூத்த கனல்.
Comments are closed.
Miga nandru
Excellent