
உலகில் அமைதி பரவட்டும்
உணர்வில் மனிதம் பெருகட்டும்
அலறும் குரல்கள் இல்லாத
அகில மாக விளங்கட்டும்
புலரும் பொழுதே புவிநிமிர
பூபா ளமிசை ஒலிக்கட்டும்
அலையும் சக்தி ஆக்கமுற
அறிவை அன்பே வெல்லட்டும்.

உலகில் அமைதி பரவட்டும்
உணர்வில் மனிதம் பெருகட்டும்
அலறும் குரல்கள் இல்லாத
அகில மாக விளங்கட்டும்
புலரும் பொழுதே புவிநிமிர
பூபா ளமிசை ஒலிக்கட்டும்
அலையும் சக்தி ஆக்கமுற
அறிவை அன்பே வெல்லட்டும்.