அழகியசிங்கர்/கயிறு

பத்மநாபன் வயது 71. வீட்டில் தெருவைப் பார்த்தபடி இருந்த இடத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கயிறு என்ற 1504 பக்கங்கள் கொண்ட தகழி சிவசங்கரன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி பாகீரதி அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் அப்படியும் இப்படியும் நடந்து கொண்டிருக்கிறாள். …

>>