விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 20 – எண் : 147

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 20 – எண் : 147 – வெள்ளி 20..03.2026 மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளியை காணுங்கள்.

பூ.சுப்ரமணியன் கதைகள் – இன்ப அதிர்ச்சி என்ற தொகுப்பிலிருந்து

உரை நிகழ்த்துபவர்கள்

  1. மஞ்சுளா சுவாமிநாதன் – இன்ப அதிர்ச்சி
  2. அனுராதா ஜெய்சங்கர் – இணை கோடுகள்
  3. ராஜாமணி – விழுதுகளைத் தாங்கும் வேர்கள்
  4. தங்கேஸ் – மருதாணி
  5. கோ.வைதேகி – வைரத்தோடு

Topic: Virutcham Meet 20

Time: 6.30 pm – 20. 3.2026

கலந்துகொண்டு சிறப்பு செய்தவர்களுக்கு நன்றி.