லக்ஷ்மி மணிவண்ணன் /ஆடும் முகங்களின் நகரம்
மூன்றாவது முறையாகஅந்த நகரத்துக்குப் போயிருந்தேன்சவால்போலகடும் வெயிலுக்கான குடையோடுஅலைந்து திரிந்ததில்மர்மங்கள் லேசாய் துவங்கின.நகரத்துக்கு ஊடாகஇரண்டோ மூன்றோபுகைவண்டி வழிப்பாதைகள்பிரிந்து செல்கின்றன.குறுக்கு நெடுக்கமாய் திரியும்பேருந்துகள்எங்கு செல்கின்றனபழக்கங்களை எப்படி இவைஜனங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றனஎன்பதும் புரிந்தது. புகைவண்டி நிலையங்களில்ஜனங்கள்தட்டையான மரக்கிளையாய்நிலையத்துக்கு வெளியேயும்நேர் தலைகீழான ஒரு மரக்கிளையாய்நிலையத்துக்கு உள்ளேயும் செல்கிறார்கள்பின்னலான …
>>