ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் கவியரங்க நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள் என்னை நான்அப்படி நினைத்துக் கொண்டேன்என் இரு கண்களும் கூடஎன்னை ஏமாற்றிவிட்டனஏதோவொரு விதத்தில்துயரம் என்னை வந்தடைந்ததுஇப்படியாக கால்நூற்றாண்டுக்காலம்கழிந்ததுபிறகு ஒரு மழைநாளில்சிலுசிலுத்த கிளைகளினூடேஒரு காகம் சென்று மறைந்ததுமழையை பிரதியெடுத்தகாகத்தின் பாதங்கள்பழுப்பேறி இருந்தனஇதுவரை நான் பார்த்தகாகத்தின் பிம்பங்களோடுஅதனை …

>>

வளவ. துரையன் கவிதைகள்

13-2-26- அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதைகள் ஒருவர் பின் ஒருவர்சட்டையைப் பிடித்துக் கொண்டுதொடர்வண்டி ஓட்டம் மாலதி வீட்டு வாசலில்அவளை இறக்கிவிடும்.வரும்போது ஏற்றிக் கொள்ளும். பயணச் சீட்டுகள்இல்லா இலவசப் பயணம் வருபவரைப் பொருத்தேபெட்டிகள் நீளும். முதலில் இருப்பவர்கூக்கூ …

>>